ஓம் "சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் பிரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்னோபசாந்தயே"
நோக்கம்: ஒரு வலைப்பூ மூலமாக ஜோதிட சாத்திரத்தைப் பற்றி எனக்குத் தெரிந்த (அ) ஜோதிட ஆய்வின் மூலமாக நான் தெரிந்து கொண்ட விஷயங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதால் இந்த வலைப்பூவை துவங்கியுள்ளேன்.
நோக்கம்: ஒரு வலைப்பூ மூலமாக ஜோதிட சாத்திரத்தைப் பற்றி எனக்குத் தெரிந்த (அ) ஜோதிட ஆய்வின் மூலமாக நான் தெரிந்து கொண்ட விஷயங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதால் இந்த வலைப்பூவை துவங்கியுள்ளேன்.
என்னைப்பற்றி: சிறு வயது முதலே ஜோதிடத்தை முறையாகக் கற்றுக்கொண்டு, அதன் பின் கோவை கற்பகம் பல்கலையில் ஜோதிடவியலில் முதுகலை பட்டமும் பெற்று தற்போது நட்சத்திர ஜோதிடத்தில் ஆய்வு செய்து வருகிறேன், ஏன் எனின் இதன் மூலம் சில நிமிட வித்தியாசத்தில் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு கூட தனி தனி பலன்களை பிரித்து கூற இயலும்.
astrologer meghanath tirupur.
astrologer meghanath tirupur.
No comments:
Post a Comment